
இங்கிலாந்தைச் சேர்ந்த உலக பிரசித்தி பெற்ற ஒரு தனியார் டி.வி.யின் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்தவர் ஜிம்மி சேவில். ஒரு தனியார் ரேடியோவில் நிகழ்ச்சி வர் ணனையாளராகவும் இருந் தார். 84 வயதான இவர் கடந்த 2011-ம் ஆண்டில் மர ணம் அடைந்தார். இவர் இறபபதற்கு ஒரு ஆண்டுக்கு முன்பு குழந்தைகளிடம் ’செக்ஸ்’உறவு கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டது.
அது குறித்த விசா ரணையை இங்கிலாந்து போலீ சார் மேற்கொண்டனர். அப்போ நாடு முழு வதும் உள்ள 28 தேசிய சுகாதார சேவை மைய ஆஸ் பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்த 5 வயது குழந்தைகள் முதல் 75 வயது வரையிலான முதியவர்களுடன் செக்ஸ் உறவு வைத்து இருந்தது தெரிய வந்தது.
கடந்த 40 ஆண்டுகளாக இதை செய்து வந்ததாக விசாரணையின்போது அவர் தெரிவித்தார். ஆனால் விசாரணை நடந்த போதே அவர் மரணம் அடைந்து விட்டார்.
இந்த நிலையில் தற்போது அவர் பிணங்களுடனும் ’செக்ஸ்’உறவு வைத்து இருந்த தகவல் வெளியாகி உள்ளது. ஆஸ்பத்திரிகளின் பிண வறைகளில் பரி சோதனைக்காக வைத்திருந்த பிணங்களுடன் அவர் செக்ஸ் லீலையில் ஈடுபட்டுள்ளார். இந்த தகவலை அந்த வழக்கை விசாரித்த அதிகாரிகள் தற்போது வெளி யிட்டுள்ளனர். இதற்காக சுகாதார துறையின் செய லாளர் வருத்தம் தெரிவித் துள்ளார்.
No comments:
Post a Comment