அந்த வழக்கு, நேற்று, நீதிபதி, சி.கே.பிரசாத் தலைமையிலான, 'டிவிஷன் பெஞ்ச்' முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: முஸ்லிம் மதத் தலைவர்கள், பிறப்பிக்கும், பத்வா உத்தரவில், கோர்ட் தலையிடாது. ஆனால், அந்த உத்தரவால் பாதிக்கப்பட்ட நபரை பாதுகாக்க, கோர்ட் தலையிடும்.அரசியல், மத ரீதியிலான விவகாரங்களில் தலையிட, கோர்ட் விரும்பவில்லை. ஆனால், பத்வா உத்தரவு, யார் மீதும் திணிக்கப்படக் கூடாது.இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்தனர்.
Tuesday, 25 February 2014
முஸ்லிம் மதம் பத்வா'வில் கோர்ட் தலையிடுமா?சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment