இந்த ஆமை தனது எஜமானரின் வீட்டுத் தோட்டத்தில் ஊர்ந்து சென்று கொண்டிருந்த போது எலி அதை கடித்து குதறி விட்டது. இதில் காயம் அடைந்த ஆமைக்கு விஷமுறிவு மருந்து வழங்கி சிகிச்சை அளித்தார்கள். ஆனாலும் கிருமி தொற்று தீவிரமானதால் 5 நாட்களுக்கு பிறகு ஆமை பரிதாபமாக இறந்து போனது.
No comments:
Post a Comment