





திருவாருர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் 19.4.13ஆன்ரு ஏகத்துவ எழுச்சிபொதுக்கூட்டம் மாவட்ட செயலாளர் இஸ்மத் பாட்ஷா அவர்கள் தலைமையில்நடைப்பெற்றது
டத்திற்கு அழைப்பு
விடுத்தார்.
மாவட்
பணிகள் குறித்தும் வரும் கோடைகால இரத்ததான முகாம் குறித்தும் விளக்கிபேசினார்
.மாவட்ட பேச்சாளர் அப்துல்மாலிக்
கிளை-1 செயலாளர்
ஷாகுல்ஹமீது தீர்மானம் வாசித்தார்
கிளை-2 தலைவர் சம்சுதீன்
தீர்மானம் வாசித்தார்
ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என மாநாட்டைப்போல் திரண்டிருந்தனர்.கூட்டம் முடிந்து சில மணி நேரத்தில் இந்து முன்னனியை சேர்ந்த 3 ரவுடிகள் மேடையில் சேர்களை எற்றிக்கொண்டுருந்த தொண்டரணியை சார்ந்தவர்களை வம்பிற்க்கு இழுத்தனார் மாநில செயலாளர் அப்துல்ரகுமான் காவல்துறையை அழைத்தர் காவல்துறையினார் வந்த உடன் ஓட்டம் எடுத்தனார்
மாநில செயலாளர் அப்துல்ரகுமான் அறிவுறுத்தலின் பெயரில் நமது சகோதரார்கள் அமைதியாக கலைந்து சென்றனார்
No comments:
Post a Comment