Thursday, 11 April 2013
புதுமண தம்பதி தற்கொலை
சென்னை:சென்னையில் புதுமண தம்பதிகள் தற்கொலை செய்து கொண்டனர். சென்னை
பழைய பல்லாவரம் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர்கள்
அறிவழகன்,அபிராமி தம்பதியினர். இவர்களுக்கு திருமணமாகி 8 மாதம் ஆகிறது.
அறிவழகன் சாப்ட்வேர் இன்ஜினியராக உள்ளார். இந்நிலையில் அவர்கள இருவரும்
4-வது மாடியில் இருந்து குதித்த தற்கொலை செய்து கொண்டனர்.தற்கொலைக்கான
காரணம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். இருவர் மாடியில் இருந்து
குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment