அமெரிக்காவில் நியூயார்க் பகுதியில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பிராபஜோத் சிங் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் அதே பகுதியில் மனைவி, ஒரு வயது மகனுடன் வசித்து வருகிறார். கடந்த சனிக்கிழமை இரவு குடும்பத்துடன் விருந்துக்கு சென்றனர். மனைவி, மகனை வீட்டில் கொண்டுபோய் விட்டு பிறகு அவர் நடைப்பயிற்சிக்கு வெளியே சென்றார்.
Monday, 23 September 2013
‘ஒசாமா’ என்று கூறி சீக்கிய பேராசிரியர் தாக்கப்பட்டார்
அமெரிக்காவில் நியூயார்க் பகுதியில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பிராபஜோத் சிங் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் அதே பகுதியில் மனைவி, ஒரு வயது மகனுடன் வசித்து வருகிறார். கடந்த சனிக்கிழமை இரவு குடும்பத்துடன் விருந்துக்கு சென்றனர். மனைவி, மகனை வீட்டில் கொண்டுபோய் விட்டு பிறகு அவர் நடைப்பயிற்சிக்கு வெளியே சென்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment